தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கயத்தாறு அருகே பைக் திருடிய 3 பேர் கைது

கயத்தாறு, நவ.26:கயத்தாறு அருகே பைக் திருடிய 3 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். கயத்தாறு காவல் சரகத்திற்கு உட்பட்ட சவலாபேரியைப் சேர்ந்தவர் லட்சுமணன் மகன் வேல்முருகன் (34). இவர் கடந்த 14ம்தேதி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சோமு என்பவரின் கிணற்றின் அருகே தனது பைக்கை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். பின்பு இரவு 10.30 மணிக்கு வந்து பார்த்தபோது பைக்கை காணவில்லை. இதுகுறித்து கயத்தாறு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் தேசிய நெடுஞ்சாலையில் இருந்த சிசிடிவி கேமராவை ஆய்வு போது மூன்று வாலிபர்கள் வேல்முருகனின் பைக்கை எடுத்துச் சென்றது தெரியவந்தது. அதன் அடிப்படையில் விசாரணை செய்ததில் அவர்கள் நெல்லை அருகே கிருஷ்ணாபுரம் மேட்டுக்குடி பிள்ளையார் கோவில் தெருவைச் சேர்ந்த லட்சுமணன் மகன் காளிமுத்து (21), கிருஷ்ணாபுரம் செல்வன்லட்சுமி நகரை சேர்ந்த முருகன் மகன் இசக்கிமுத்து என்ற இட்லி (20), தூத்துக்குடி சவேரியார்புரம் அருண்ராஜ் மகன் கிறிஸ்டோபர் மதியழகன் (32) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் போலீசார் வழக்குப்பதிந்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Advertisement

Advertisement

Related News