தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவில்பட்டியில் நெல்லை டிஐஜி ஆய்வு

கோவில்பட்டி, அக்.26: கோவில்பட்டியில் முதல்வர் வருகை பாதுகாப்பு ஏற்பாடுகளை நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி ஆய்வு செய்தார். தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டிக்கு இம்மாதம் அக்.28ம் தேதி வருகைதரும் தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், இங்கு புதிதாகக் கட்டப்பட்டுள்ள நகரதிமுக அலுவலகம் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் உருவச்சிலையை திறந்துவைக்கிறார். இதைத்தொடர்ந்து தேசிய நெடுஞ்சாலை பகுதியில் உள்ள மூன்று நட்சத்திர ஓட்டலில் தங்கும் முதல்வர், மறுநாள் (அக்.29ம் தேதி) காலை தென்காசி மாவட்டத்தின் நடைபெறும் நிகழ்ச்சியில் கலந்து கொள்ள செல்கிறார். முதல்வர் வருகையையொட்டி மேற்கொள்ளப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகள், முதல்வர் வரும் வழிகள் குறித்து நெல்லை சரக டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். குறிப்பாக புதிதாக திறக்கப்பட உள்ள திமுக கட்சி அலுவலகம், முதல்வர் வரும் வழிகள் மற்றும் முதல்வர் தங்க உள்ள மூன்று நட்சத்திர ஓட்டல், தென்காசி மாவட்டத்திற்கு செல்லக்கூடிய வழிகள் ஆகியவற்றில் டிஐஜி சந்தோஷ் ஹாதிமணி ஆய்வு மேற்கொண்டார் . இந்த ஆய்வின்போது ஏடிஎஸ்பி திபு மற்றும் கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement

Related News