தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆத்தூர் பள்ளியில் இருபெரும் விழா

ஆறுமுகநேரி, அக். 24: ஆத்தூர் சண்முகசுந்தர நாடார் பள்ளியில் நடந்த இருபெரும் விழாவில் மாணவ-மாணவிகளின் கலை நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. ஆத்தூர் சி.சண்முகசுந்தர நாடார் பள்ளியில் தீபாவளி பண்டிகை மற்றும் கலை திருவிழா என இருபெரும் விழா கொண்டாடப்பட்டது. இதை முன்னிட்டு பள்ளியில் நடந்த நிகழ்ச்சியில் மாணவ-மாணவிகள் வண்ண வண்ண கலை நிகழ்ச்சிகள் நடத்தி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினர். இதில் பங்கேற்ற அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. அத்துடன் சிறப்பிடம் பெற்ற மாணவ- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. நிகழ்வில் மாணவ- மாணவிகள், பெற்றோர், ஆசிரியர்கள்- அலுவலர்கள், பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை சி.சண்முகசுந்தர நாடார் மேல்நிலைப்பள்ளி நிர்வாக அலுவலர் கந்தசாமி, தொடக்கப்பள்ளி மற்றும் மழலையர் தொடக்க பள்ளி நிர்வாக அலுவலர் ரஞ்சித்சிங், தலைமை ஆசிரியர்கள் கிரிஜா, ரோசி எமரென்ஸ் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

Related News