தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாலையோரம் விபத்து ஏற்படுத்தும் மின்கம்பம் மாற்றப்படுமா?

சாத்தான்குளம்,செப்.23: தெற்குநரையன் குடியிருப்பில் சாலையோரம் விபத்து ஏற்படுத்திடும் வகையில் உள்ள மின்கம்பத்தை மாற்றி அமைக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர். சாத்தான்குளம் ஒன்றியம் சாஸ்தாவிநல்லூர் ஊராட்சிக்கு உட்பட்ட தெற்கு நரையன்குடியிருப்பில் இருந்து மணிநகர் சாலையோரம் மக்களுக்கு மின்சாரம் விநியோகிக்கும் வகையில் இருப்பினாலான மின்கம்பம் நடப்பட்டுள்ளது. இந்த மின்கம்பத்திற்கு எர்த் கிடைக்கும் வகையில் கம்பி சாலை அருகில் நடப்பட்டுள்ளது. மின்கம்பம் கரையில் இருந்தாலும் அதிலிருந்து வரும் கம்பி சாலை அருகில் உள்ளதால் அது இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் கம்பியில் மோதி விபத்தில் சிக்கும் நிலை ஏற்பட்டு வருகிறது. இரவு நேரத்தில் இந்த சாலையில் வருபவர்கள் கம்பி தெரியாமல் மோதி காயமடையும் சூழலும் உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே, மின்வாரிய அதிகாரிகள் இதனை கவனித்து, மின்கம்பம் அருகில் சாலை ஓரத்தில் உள்ள எர்த் கம்பியை மாற்றி அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர் லூர்துமணி மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement

Advertisement