தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சூரங்குடியில் ரூ.45 லட்சத்தில் சாலை பணிகள்

குளத்தூர், நவ.22: சூரங்குடியில் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் கற்சாலை அமைக்கும் பணிகளை மார்க்கண்டேயன் எம்எல்ஏ துவக்கிவைத்தார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் ஊராட்சி ஒன்றியம் சூரங்குடி கிராமத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் ரூ.45 லட்சம் மதிப்பீட்டில் ஓரடுக்கு கற்சாலை அமைக்கப்படுகிறது. இதற்கான பணிகளை விளாத்திகுளம் எம்எல்ஏ மார்க்கண்டேயன் அடிக்கல் நாட்டி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் பிடிஓக்கள் ரஞ்சித், தங்கவேல், ஒன்றிய திமுக செயலாளர்கள் கிழக்கு சின்னமாரிமுத்து, மேற்கு அன்புராஜன், தெற்கு இம்மானுவேல், மாவட்ட பிரதிநிதி ராமலிங்கம், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ரஞ்சித், ஒன்றிய பொருளாளர் முனியசாமி, துணைச் செயலாளர்கள் ராஜபாண்டி, சுப்பிரமணியன், ஒன்றிய பொறுப்புக்குழு உறுப்பினர்கள் பரமசிவபாண்டியன், நல்லமுகமது, ஜவஹர், மாரியப்பன், சூரங்குடி கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சண்முகசுந்தரம், கிளைச் செயலாளர்கள் சரவணன், ஹரிகிருஷ்ணன், சுந்தர், சடையாண்டி, சந்திரசேகரன், ஒன்றிய தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் பாரதிதாசன் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News