தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கச்சனாவிளையில் பயணிகள் நிழற்குடை சீரமைக்கப்படுமா?

நாசரேத்,செப்.22: நாசரேத் அருகே உள்ள கச்சனாவிளை ஊராட்சிக்குட்பட்ட கச்சனாவிளை மெயின்ரோட்டில் பழுதடைந்த நிலையில் பயணிகள் நிழற்குடைஉள்ளது. இந்த நிழற்குடை கடந்த சில ஆண்டுகளாகவே எந்தவித பராமரிப்பின்றி காணப்படுகிறது. இதன் அருகே கோயில், பள்ளிக்கூடம் மற்றும் வீடுகள் உள்ளன. இந்த சாலை வழியாக தினமும் ஏராளமான அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகின்றன. இந்த நிலையில் தற்போது பயணிகள் நிழற்குடையில் மேற்கூரை கான்கிரீட் விழுந்து கிடக்கிறது.

Advertisement

எனவே, மேலும் இடிந்து விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பள்ளி ஆசிரியர்கள், பொதுமக்கள் மற்றும் மாணவ, மாணவிகளின் நலன் கருதி விரைவில் சீரமைத்தால் பயனுள்ளதாக இருக்கும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டு பழுதடைந்து கிடக்கும் கச்சனாவிளை பயணிகள் நிழற்குடையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கிராம மக்கள், மாணவ, மாணவிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

Advertisement