தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

குற்றவழக்குகளில் தொடர்புடைய நபரை துரத்தி பிடித்த காவலருக்கு பாராட்டு எஸ்பி ஆல்பர்ட்ஜான் சான்றிதழ் வழங்கி கவுரவிப்பு

தூத்துக்குடி, ஆக.22: தூத்துக்குடியில் குற்ற வழக்குகளில் சம்பந்தப்பட்ட நபரை துரத்தி பிடித்து கைது செய்த போக்குவரத்துப்பிரிவு காவலருக்கு மாவட்ட எஸ்பி ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கி பாராட்டு தெரிவித்தார். தூத்துக்குடி மத்திய போக்குவரத்து பிரிவு தலைமை காவலர் ஞானமுத்து கடந்த 18ம் தேதி இரவு குரூஸ்பர்னாந்து சிலை சந்திப்பில் போக்குவரத்து பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த குற்ற வழக்குகளில் தொடர்புடைய நபரை நிறுத்தி விசாரணை மேற்கொண்டபோது அவர் தப்பிச் சென்றுள்ளார். உடனே துரிதமாக செயல்பட்ட தலைமை காவலர் ஞானமுத்து, அந்த நபரை துரத்தி பிடித்து அருகில் உள்ள காவல் நிலையத்தில் ஒப்படைத்தார். அவரது இந்த நடவடிக்கையை பாராட்டி எஸ்பி ஆல்பர்ட் ஜான் சான்றிதழ் வழங்கினார்.

Advertisement

Advertisement