தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டியில் எட்டயபுரம் பள்ளி மாணவர்கள் வெற்றி

எட்டயபுரம், ஆக.22:எட்டயபுரம் ராஜா மேல்நிலை பள்ளி மாணவர்கள் வருவாய் மாவட்ட அளவிலான பேட்மிண்டன் போட்டியில் வெற்றி பெற்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர். எட்டயபுரம் ராஜா மேல்நிலை பள்ளியில் தூத்துக்குடி வருவாய் மாவட்ட அளவிலான பள்ளிகளுக்கிடையேயான பேட்மிண்டன் போட்டி நடந்தது. தூத்துக்குடி, திருச்செந்தூர், நாசரேத், கயத்தார், கோவில்பட்டி, எட்டயபுரம் பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் 19வயது மற்றும் 14 வயதுக்கு உட்பட்டோருக்கான போட்டியில் எட்டயபுரம் ராஜா மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் முதல் இடத்தை பிடித்தனர். இப்போட்டியில் வெற்றி பெற்ற இரண்டு அணிகளும் மாநில அளவிலான போட்டியில் விளையாட தகுதி பெற்றன. வெற்றி பெற்ற மாணவர்களையும், பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர் கண்ணனையும் பள்ளி செயலாளர் ராம்குமார்ராஜா, நிர்வாக குழு உறுப்பினர் சந்திரன், தலைமை ஆசிரியர் பழனிக்குமார் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement

Advertisement

Related News