தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கருங்குளம், செய்துங்கநல்லூர் கடைகளில் பிடிஓ சோதனை பாலிதீன் பைகள் பறிமுதல்

செய்துங்கநல்லூர், ஆக.21: கருங்குளம், செய்துங்கநல்லூர் பகுதியில் பாலிதீன் கவர்களை பயன்படுத்தும் கடைகளுக்கு அதிகாரிகள் அபராதம் விதித்ததுடன் அங்கிருந்த கவர்களை பறிமுதல் செய்தனர். தூத்துக்குடி கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் மாவட்டத்தில் அதிகாரிகள் பாலிதீன் கவர் பயன்படுத்தும் கடைகளை கண்டறிந்து ஆய்வு செய்து அபராதம் விதித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் செய்துங்கநல்லூர், கருங்குளம் உள்ளிட்ட பஜார் பகுதியில் உள்ள கடைகள், பேக்கரிகளில் கருங்குளம் யூனியன் தனி அலுவலரும் பிடிஓவுமான ஆறுமுகநயினார் மற்றும் அதிகாரிகள் கடைகளில் சோதனை செய்தனர். பின்னர் கடைகளில் வைத்திருந்த பாலிதீன் கவர்களை பறிமுதல் செய்ததோடு கடை உரிமையாளருக்கு அபராதமும் விதித்தனர். தொடர்ந்து பாலிதீன் கவர் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து கடைக்காரர்களுக்கு விழிப்புணர்வும் ஏற்படுத்தினர். இதில் கருங்குளம் யூனியன் அதிகாரிகள், ஊழியர்களும் பங்கேற்றனர்.

Advertisement

Advertisement