தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

களக்காட்டில் கார் மோதி மூதாட்டி பலி

களக்காடு, ஆக.19:களக்காடு ஞானசம்பந்தபுரத்தை சேர்ந்தவர் பேச்சியம்மாள் (70). இவர் தனது மகன் முத்துகுமரனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் பேச்சியம்மாள் தனது பேரன் செல்வநம்பியுடன் (5) களக்காடு சத்தியவாகீஸ்வரர் கோயிலுக்கு சென்று விட்டு வீட்டிற்கு திரும்பி வந்து கொண்டிருந்தார். ஜவகர் வீதியில் வந்த போது, தலையணையில் இருந்து மதுரை நோக்கி சென்ற கார் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்த பேச்சியம்மாள், செல்வநம்பி மீது திடீரென மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். அக்கம், பக்கதினர் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக களக்காடு தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி பேச்சியம்மாள் பரிதாபமாக உயிரிழந்தார். செல்வநம்பிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்த புகாரின் பேரில் களக்காடு இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் சக்திநடராஜன் ஆகியோர் விபத்தை ஏற்படுத்திய காரை ஓட்டி வந்த மதுரை மாவட்டம், திருமங்கலம், அண்ணா நகர் முதல் தெருவை சேர்ந்த பிச்சை முகைதீன் மகன் முகம்மது யாசர் அராபத் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement