தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புளியம்பட்டி அருகே கிணற்றில் விழுந்த மான் மீட்பு

ஓட்டப்பிடாரம்,செப். 17: புளியம்பட்டி அருகே என்.புதூரில் கிணற்றுக்குள் தவறி விழுந்த புள்ளி மானை ஓட்டப்பிடாரம் தீயணைப்புத் துறையினர் லாவகமாக மீட்டனர். புளியம்பட்டியை அடுத்துள்ள என்.புதூர் கிராமத்தில் உள்ள 40 அடி கிணற்றுக்குள் புள்ளி மான் தவறி விழுந்துள்ளது. இது பற்றி அறிந்த அப்பகுதியைச் சேர்ந்தவர்கள், ஓட்டப்பிடாரம் தீயணைப்பு நிலைய அலுவலர் சங்கரனுக்கு தகவல் தெரிவித்தனர். அதனை தொடர்ந்து தீயணைப்பு மற்றும் மீட்பு குழுவினர் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று கிணற்றில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்த புள்ளி மானை வலை வைத்து உயிருடன் மீட்டனர். பின்னர் அந்த மானை வனஅலுவலர் ஆனந்த் தலைமையிலான வனக்குழுவினரிடம் ஒப்படைத்தனர்.

Advertisement

Advertisement

Related News