தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தீபாவளி முன் பணம் வழங்கக்கோரி தூய்மை பணியாளர்கள் கோவில்பட்டியில் போராட்டம்

கோவில்பட்டி, அக்.16: தீபாவளி முன்பணம் வழங்க வலியுறுத்தி கோவில்பட்டியில் தூய்மைப் பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவில்பட்டி நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்களுக்கு கடந்த 2 ஆண்டுகளாக தீபாவளி முன்பணம் வழங்கவில்லை. இந்தாண்டு அரசு அறிவித்த பின்னரும் தீபாவளி முன்பணம் வழங்க நகராட்சி நிர்வாகம் மறுத்து வருவதை கண்டித்து நேற்று தூய்மைப்பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். சப்-கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த போராட்டத்துக்கு சமூக ஆர்வலர் சுடலைமணி தலைமை வகித்தார். இதில், நகராட்சியில் பணிபுரியும் தூய்மைப்பணியாளர்கள் கலந்து கொண்டு தீபாவளி பண்டிகை முன்பணம் வழங்க வலியுறுத்தி கோஷமிட்டனர். பின்னர் அவர்கள் சப்கலெக்டர் ஹூமான்சூ மங்களிடம் கோரிக்கை மனு வழங்கினர்.

Advertisement

Advertisement