தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேப்பலோடை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு ரூ.1 கோடி கடனுதவி

குளத்தூர்,அக்.16: வேப்பலோடை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு ரூ1கோடி கடனுதவியை மார்க்கண்டேயன் எம்எல்ஏ வழங்கினார். தூத்துக்குடி மாவட்டம் குளத்தூரையடுத்த வேப்பலோடை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் வேப்பலோடை பகுதியை சேர்ந்த பிச்சிபூ, செண்டுபூ, அன்னை, யமுனை, வண்ணம், வளர்பிறை, சந்திரன், குங்குமப்பூ ஆகிய 8 மகளிர் குழுக்களுக்கு ரூ1கோடியே 50ஆயிரம் கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. விளாத்திகுளம் சட்டமன்ற உறுப்பினர் மார்க்கண்டேயன் கலந்து கொண்டு மகளிர் குழுக்களுக்கு கடன்தொகைக்கான காசோலையை வழங்கினார். கூடுதல் ஆட்சியர் செந்தில்வேல்முருகன், கூட்டுறவு சார்பதிவாளர் ரேச்சல் தெபேரா, கூட்டுறவு செயலாட்சியர் சுடலைமணி, வேப்பலோடை கூட்டுறவு சங்கசெயலாளர் கென்னடி, சரக மேற்பார்வையாளர் இருதயராஜ், பிடிஓக்கள் சசிகுமார், ஜவஹர், ஓட்டப்பிடாரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் காசிவிஸ்வநாதன், விளாத்திகுளம் தெற்கு ஒன்றிய செயலாளர் இம்மானுவேல், துணைச்செயலாளர் கல்மேடுராஜ், மாவட்ட ஆதிதிராவிடர் நல அணிஅமைப்பாளர் முத்துராஜ், மாவட்டபிரதிநிதி சத்யராஜன், வடக்கு மாவட்ட விவசாய அணி துணை அமைப்பாளர் மணிராஜ், குதிரைக்குளம் முன்னாள் ஊராட்சிமன்றதலைவர் சண்முகையா மற்றும் துறை சார்ந்த அதிகாரிகள் உடனிருந்தனர்.

Advertisement

Advertisement