தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

டிராக்டர் தாறுமாறாக ஓடி டிரைவர் பலி

நாசரேத் செப்.16: நாசரேத் அருகே டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து ஓடியதால், டிரைவர் பரிதாபமாக உயிரிழந்தார். நாசரேத் அருகே உள்ள முதலைமொழி நடுத்தெருவை சேர்ந்தவர் கணபதி. இவரது மகன் பர்னபாஸ் (55). இவர் டிராக்டர் டிரைவராக பணியாற்றி வந்தார். இவருக்கு பத்மா என்ற மனைவியும், 3 மகள்கள் மற்றும் 1 மகனும் உள்ளனர். நேற்று பர்னபாஸ் டிராக்டரை ஓட்டிக்கொண்டு மேலவெள்ளமடம்- வைத்திலிங்கபுரம் சாலையில் முத்துநகர் அருகே சென்று கொண்டிருந்தார். திடீரென டிராக்டர் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. இதனால் டிராக்டர் ஓட்டிய பர்னபாஸ் கீழே விழுந்துள்ளார். அவர் மீதும் டிராக்டர் ஏறியதால் பர்னபாஸ் சம்பவ இடத்திலேயே உயிழந்தார். இது குறித்து நாசரேத் போலீசாருக்கு கிடைத்த தகவலின் பெயரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பர்னபாஸ் உடலை மீட்டு சாத்தான்குளம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் நாசரேத்தில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

Advertisement

Advertisement