தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

புதியம்புத்தூரில் அண்ணா படத்துக்கு மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்பு

ஓட்டப்பிடாரம்,செப்.16: ஓட்டப்பிடாரம் வடக்கு ஒன்றிய திமுக சார்பில் அண்ணாவின் பிறந்த நாளை முன்னிட்டு புதியம்புத்தூர் மேலமடம் பகுதியில் அவரது படத்திற்கு ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் கட்சியினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி உறுதிமொழி ஏற்றனர். ஓட்டப்பிடாரம் ஊராட்சிக்குட்பட்ட மேலமடம் பகுதியில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் இளையராஜா தலைமையில் கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் இணைந்து ‘ஒன்றிணைவோம் தமிழ்நாட்டை தலைகுனிய விடமாட்டோம்’ எனும் தலைப்பில் உறுதிமொழி ஏற்றனர். இதேபோல் வடக்கு ஒன்றியத்துக்குட்பட்ட அனைத்து கிளை சார்பில் அதன் நிர்வாகிகள் அண்ணாவின் படத்திற்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றனர். இந்நிகழ்ச்சியில் ஒன்றிய அவைத்தலைவர் சுப்பிரமணியன், துணை செயலாளர்கள் வேல்ராஜ், ராஜாமணி, மாவட்ட ஆதிதிராவிடர் நல அணி துணை அமைப்பாளர் துரைமுருகன், நிர்வாகிகள் முத்தையா சேட், சுந்தர்ராஜ் ராமகிருஷ்ணன், முருகன், மகளிர் தொண்டரணி நிர்வாகிகள் பியூலா, வள்ளியம்மாள் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement