தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இலவச கண் பரிசோதனை முகாம்

 

Advertisement

தூத்துக்குடி, செப். 15: தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் வைகுண்டம் புல்வாவழியில் இலவச கண் பரிசோதனை முகாம் நடந்தது.

கட்சியின் தலைவர் விஜய் ஆணையின் பேரிலும், கட்சியின் பொதுச்செயலாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான ஆனந்த் ஆலோசனையின்படியும் நடந்த இம்முகாமிற்கு அரிமா சங்க முன்னாள் ஆளுநர் ஜேகேஆர் ஜெ முருகன் தலைமை வகித்தார். வைகுண்டம் சட்டமன்றத் தொகுதி பொறுப்பாளர் ஜெகன்ராஜ் முன்னிலை வகித்தார். தமிழக வெற்றிக் கழகமும், ஐ கால் கண் பரிசோதனை நிலையம் இணைந்து நடத்திய இம்முகாமில் 300க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு இலவசமாக கண் பரிசோதனை மேற்கொண்டு பயன்பெற்றனர்.

நிகழ்வில் கிங்ஸ் அன்பரசன், புல்வாவழி அஜித், பெருமாள், குஷி கணேஷ், ஒன்றியச் செயலாளர் பொன்ராஜ் , நகரச் செயலாளர் அன்பரசு, கார்த்திக், பிரபு, சேசு, சுந்தர் மற்றும் நிர்வாகிகள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஏற்பாடுகளை காயலார் கணேஷ்குமார் செய்திருந்தார்.

Advertisement