தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாத்தான்குளத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம்

 

Advertisement

சாத்தான்குளம், செப். 15: சாத்தான்குளம் ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் தேசிய மக்கள் நீதிமன்றம் மாவட்ட உரிமையியல் நீதிபதி சிவராஜேஸ் தலைமையில் குற்றவியல் நடுவர் நீதிபதி தேவி ரக்க்ஷா முன்னிலையில் நடந்தது. இதில் அமர்வு வழக்கறிஞராக ஜெர்லின் கலந்து கொண்டார் முகாமில் சிறுகுறு வழக்குகள், வாகன விபத்து வழக்குகள், குடும்ப நல வழக்குகள் உள்ளிட்ட ஏராளமான வழக்குகளுக்கு தீர்வுகாணப்பட்டு ரூ. 7.32 லட்சம் இழப்பீடாக வழங்கப்பட்டது. நிகழ்வில் வழக்கறிஞர்கள் இளங்கோ அந்தோனி ரமேஷ் வழக்கறிஞர்கள் சங்கச் செயலாளர் சுரேஷ், வழக்கறிஞர்கள் முருகானந்தம், மணிமாறன், வேணுகோபால், அருண்குமார் மணிகண்டன், சுடலை, மாரிமுத்து, ஏசுதாசன், பிரின்ஸ், ஷீபா ஐரின், லத்தீஷ்,ஷில்பா, ஜெயரஞ்சனி மற்றும்

நீதிமன்ற பணியாளர்கள், சட்ட பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Related News