தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம்

கோவில்பட்டி, செப். 14: கோவில்பட்டி ஊராட்சி ஒன்றியம் இனாம்மணியாச்சியில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட சிறப்பு முகாம் நடந்தது. இனாம்மணியாச்சியில் உள்ள சமுதாய நலக்கூடத்தில் நடந்த இம்முகாமை தலைமை வகித்த கோவில்பட்டி யூனியன் பிடிஓக்கள் முத்துக்குமார், ஸ்டீபன் ரத்தினகுமார் ஆகியோர் துவக்கிவைத்தனர். இதில் பங்கேற்ற இனாம்மணியாச்சி, ஆலம்பட்டி, வடக்கு கங்கன்குளம், சீனிவாச நகர் உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த மக்கள், கலைஞரின் மகளிர் உரிமைத்தொகை, இலவச வீட்டுமனை பட்டா, பட்டா மாறுதல், புதிய ரேஷன் கார்டு, பட்டா பெயர் மாற்றம் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை வழங்கினர். இம்மனுக்களை சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் வழங்கிய பிடிஓக்கள், விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தினர். நிகழ்வில் ஊராட்சி செயலாளர் சந்திரன், வடக்கு ஒன்றிய திமுக செயலாளர் ஜெயக்கண்ணன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் ராதாகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்கள் பீட்டர், ரமேஷ், மாவட்ட பிரதிநிதி முத்துராமன், மாவட்ட தகவல் தொழில்நுட்ப பிரிவு பழனிக்குமார், கலை இலக்கிய பிரிவு ஒன்றிய அமைப்பாளர் கரிகாலன், கிளைச் செயலாளர்கள் கண்ணன், பரமசிவம், ஒன்றிய விளையாட்டு மேம்பாட்டு அணி மணிவண்ணன் உள்ளிட்ட நிர்வாகிகள், சார்பு அணியினர், கிராம மக்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News