தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையம் திறப்பு விழா

கழுகுமலை,ஆக.14: கழுகுமலை அருகே கே.வேலாயுதபுரம் கிராமத்தில் மாவட்ட கவுன்சிலர் நிதியில் இருந்து ரூ.8 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்ட சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் நிலையத்தின் திறப்பு விழா நடந்தது. இதில் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்ற முன்னாள் மாவட்ட கவுன்சிலர் பிரியா குருராஜ் திறந்துவைத்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். நிகழ்வுக்கு பஞ்சாயத்து துணைத்தலைவர் ஜோதி சுப்புராஜ் தலைமை வகித்தார். தொழிலதிபர் மகேஸ்வரன் திமுக ஒன்றிய துணைச் செயலாளர் ஜெய்சங்கர், ஒன்றிய பொருளாளர் சந்திரன் முன்னிலை வகித்தனர். இதில் திமுக கிளைச் செயலாளர் பெருமாள், வேலாயுதபுரம் வேளாண்மை கூட்டுறவு சங்க முன்னாள் தலைவர் சுப்புராஜ், சாலமன், திமுக ஒன்றிய பிரதிநிதி முத்து கண்ணன், பாலமுருகன், பால்ராஜ், சதீஷ்குமார் மற்றும் ஊர் மக்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

Advertisement

Advertisement