தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருச்செந்தூர் ஆர்டிஓ பொறுப்பேற்பு

திருச்செந்தூர், செப்.13: திருச்செந்தூர் ஆர்டிஓவாக கவுதம் பொறுப்பேற்றுக்கொண்டார். புதுக்கோட்டை துணை ஆட்சியராக (பயிற்சி) இருந்த கவுதம் பதவி உயர்வு பெற்று ஆர்டிஓவாக திருச்செந்தூரில் நியமிக்கப்பட்டார். இதையடுத்து நேற்று கோட்டாட்சியர் அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் கவுதம் ஆர்டிஓவாக பொறுப்பேற்றுக்கொண்டார். அவரிடம் பழைய ஆர்டிஓ சுகுமாறன் தனது பொறுப்புகளை ஒப்படைத்தார்.நிகழ்ச்சியின் போது,ஆர்டிஓவின் நேர்முக உதவியாளர் கோபாலகிருஷ்ணன், தாசில்தார் பாலசுந்தரம் உள்ளிட்டோர் உடனிருந்தனர். சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் செய்துங்கநல்லூர், செப். 13: கீழவல்லநாட்டில் உள்ள மாவட்ட அரசு மாதிரி பள்ளியில் மழைக்கால சித்த மருத்துவ விழிப்புணர்வு முகாம் நடந்தது. தலைமை ஆசிரியர் கஜேந்திர பாபு தலைமை வகித்தார். வல்லநாடு அரசு ஆரம்ப சுகாதார நிலைய சித்த மருத்துவ அலுவலர் செல்வக்குமார், மாணவ- மாணவிகளுக்கு மழைக்கால நோய்களை தடுப்பது பற்றிய விழிப்புணர்வு உரை நிகழ்த்தினார். அனைவருக்கும் சரியான உணவுத் தேர்வு என்ற விழிப்புணர்வு பிரசுரங்கள் வழங்கப்பட்டன. அனைவருக்கும் நிலவேம்பு குடிநீர் வழங்கப்பட்டது. முகாமில் ஆசிரியர்கள் இந்து ஜெகப்பிரியா, கனகராஜ், மருந்தாளுநர் வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்,

Advertisement

Advertisement

Related News