தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

சாலை விபத்தில் பெண் பலி

ஸ்பிக்நகர், ஆக.13:தூத்துக்குடி மீனாட்சிபுரத்தைச் சேர்ந்த பேச்சிமுத்து மனைவி முத்தாச்சி (48) வீட்டு வேலைகளுக்கு சென்று வந்துள்ளார். இவர் தனது மகள் ஐஸ்வர்யா, பேரன் லோகஸ்சாமி மற்றும் பேத்தி காயத்திரி ஆகியோருடன் ஆறுமுகநேரியில் உடல்நிலை சரியில்லாமல் இருந்த மாமியாரை பார்த்துவிட்டு பைக்கில் வீட்டிற்கு திரும்பி கொண்டிருந்தனர். தூத்துக்குடி திருச்செந்தூர் சாலை எம்.சவேரியார்புரம் அருகே வந்தபோது எதிர்பாராத விதமாக நிலை தடுமாறி கீழே விழுந்துள்ளனர். இதில் காயமடைந்த முத்தாச்சி, ஐஸ்வர்யா, காயத்திரி ஆகியோரை அருகில் இருந்தவர்கள் மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். லேசான காயமடைந்த ஐஸ்வர்யா மற்றும் காயத்திரி முதலுதவி சிகிச்சை பெற்று வீட்டுக்கு சென்றனர். முத்தாச்சி சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்துகுறித்து முத்தையாபுரம் எஸ்ஐ ராமகிருஷ்ணன் வழக்குப்பதிவு செய்தார். இன்ஸ்பெக்டர் பொறுப்பு ஜெயந்தி விசாரனை நடத்தி வருகிறார்.