தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவில்பட்டியில் அனைத்து கட்சி ஆர்ப்பாட்டம்

 

Advertisement

கோவில்பட்டி, டிச. 11: கோவில்பட்டியில் பொதுமக்கள் அளிக்கும் மனுக்களை நிராகரிக்கும் தாசில்தாரை கண்டித்தும், அவரை உடனடியாக பணியிட மாற்றம் செய்ய வலியுறுத்தியும் மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழகம் மற்றும் அனைத்து கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த ஆர்ப்பாட்டத்துக்கு மூவேந்தர் மருதம் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் அன்புராஜ் தலைமை வகித்தார். தமிழ் விவசாயிகள் சங்க மாநில தலைவர் நாராயணசாமி, காங்கிரஸ் மாவட்ட பொதுச்செயலாளர் ராஜசேகர், கருத்துரிமை பாதுகாப்பு கூட்டமைப்பு தலைவர் தமிழரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி வழக்கறிஞர் பிரிவு மாநில துணைச் செயலாளர் பெஞ்சமின், தமிழ்நாடு தேவேந்திர குல வேளாளர் கூட்டமைப்பு மாநில ஒருங்கிணைப்பாளர் பாலசுப்பிரமணியன், தமமுக வடக்கு மாவட்ட செயலாளர் பாபு, நாம் தமிழர் கட்சி வடக்கு மாவட்ட வழக்கறிஞர் பாசறை செயலாளர் ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர். ஆர்ப்பாட்டத்தில் அனைத்து மருத்துவர் மக்கள் முன்னேற்றக் கழகம் மாவட்ட செயலாளர் சோலையப்பன், மத்திய, மாநில அரசு ஊழியர் மற்றும் எஸ்.சி.,எஸ்.டி. பிரிவு மாவட்ட தலைவர் இசக்கிதாஸ், தியாகி விஸ்வநாததாஸ் தொழிலாளர் கட்சி மாவட்ட தலைவர் ஜெயபால் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement

Related News