தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வைகுண்டம் ஆதிச்சநல்லூரில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் 50 ஆண்டு கால ஆக்கிரமிப்பு அகற்றம்

வைகுண்டம், டிச.11:ஆதிச்சநல்லூரில் தாமிரபரணி ஆற்றின் கரையோரம் 50 ஆண்டு கால ஆக்கிரமிப்பினை நீர்வளத்துறையினருடன் இணைந்து வருவாய்த் துறையினர் அதிரடியாக அகற்றினர்.

Advertisement

வைகுண்டம் அருகே ஆதிச்சநல்லூரில் தாமிரபரணி ஆற்றின் கரையோரத்தை தனிநபர் ஒருவர் ஆக்கிரமித்து தோட்டம் அமைத்திருந்தார். இதனை அகற்ற வேண்டும் என மக்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டரிடமும் பொதுமக்கள் புகார் மனு அளித்தனர். இதையடுத்து கடந்த சில மாதங்களுக்கு முன்பு மாவட்ட கலெக்டர் இளம்பகவத் உத்தரவின் பேரில் வருவாய்த் துறையினர் ஆக்கிரமிப்பு அகற்றினர். இந்நிலையில் அந்த பகுதியில் தற்போது மீண்டும் ஆக்கிரமிப்பு ஆக்கிரமிப்பு செய்ததாக தெரிகிறது. இதுகுறித்து பொதுமக்கள் மீண்டும் கலெக்டருக்கு புகார் தெரிவித்தனர். இதை தொடர்ந்து வைகுண்டம் தாசில்தார் தாஹிர் அகமது தலைமையிலான வருவாய்த்துறையினர் மற்றும் உதவி செயற்பொறியாளர் சிவராஜன் தலைமையிலான நீர்வளத் துறையினரும் நேற்று முன்தினம் மீண்டும் ஆக்கிரமிப்பை அகற்றினர். மேலும் அப்பகுதியில் நடப்பட்டிருந்த 50க்கும் மேற்பட்ட தென்னை மரக்கன்றுகளையும் அகற்றினர். 50 ஆண்டுகால ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Advertisement

Related News