தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தொழிலாளிக்கு மிரட்டல் விடுத்த வாலிபர் கைது

ஸ்பிக்நகர், டிச. 10: தூத்துக்குடி அடுத்த முத்தையாபுரம் பி.டி. ஆறுமுகம் தெருவைச் சேர்ந்த முருகனின் மகன் மாசாணமுத்து (38). கூலித்தொழிலாளியான இவர் சம்பவத்தன்று தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே நின்றுகொண்டிருந்தார். அப்போது அங்குவந்த முள்ளக்காடு காந்திநகர் பகுதியைச் சேர்ந்த மாரியப்பனின் மகன் சுரேஷ் (20) என்பவர் மாசானமுத்துவை மிதித்தார். மேலும் இதுகுறித்து கேட்டபோது அவதூறாகப் பேசியதோடு அரிவாளை காட்டி கொலை மிரட்டல் விடுத்துச் சென்றார். பின்னர் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவுசெய்த முத்தையாபுரம் போலீசார், மிரட்டல் விடுத்த சுரேசை கைது செய்தனர். கைதான சுரேஷ் மீது முத்தையாபுரம் காவல் நிலையத்தில் 2 வழக்குகள் நிலுவையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.

Advertisement

Advertisement

Related News