தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாயர்புரம் போப் பள்ளியில் நாளை நலம் காக்கும் ஸ்டாலின் திட்ட சிறப்பு மருத்துவ முகாம் ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ அறிக்கை

ஏரல், அக்.10: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நாளை (11ம் தேதி) சனிக்கிழமை நடக்கிறது. இதுகுறித்து தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவரும், வைகுண்டம் சட்டமன்றத் தொகுதி உறுப்பினருமான ஊர்வசி அமிர்தராஜ் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: நலம் காக்கும் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் சிறப்பு மருத்துவ முகாம் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப் பள்ளியில் நாளை (11ம் தேதி) சனிக்கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடக்கிறது. சாயர்புரம் மற்றும் சுற்று வட்டார பகுதிகளைச் சேர்ந்த மக்கள் பயன்பெறும் வகையில் நடைபெறும் இம்முகாமில் பொது மருத்துவம், அறுவை சிகிச்சை மருத்துவம், எலும்பு முறிவு மருத்துவம், மகளிர், குழந்தை நல மருத்துவம், நரம்பியல் மருத்துவம், தோல் சிகிச்சை மருத்துவம் உள்ளிட்ட 17 வகையான சிறப்பு மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. மேலும் இசிஜி, எக்கோ மற்றும் பலவிதமான ரத்த பரிசோதனைகளும் இலவசமாக மேற்கொள்ளப்படுகிறது. எனவே பொதுமக்கள் இம்முகாமில் தவறாமல் பங்கேற்று பயன்பெறலாம். இவ்வாறு ஊர்வசி அமிர்தராஜ் எம்எல்ஏ தெரிவித்துள்ளார்.

Advertisement

Advertisement

Related News