தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோவில்பட்டியில் பராமரிப்பின்றி சேதமான மின்கம்பம் மாற்றியமைப்பு பொதுமக்கள் பாராட்டு

கோவில்பட்டி, செப். 10: கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் முன்புறம் சேதமடைந்த மின்கம்பத்தை ஊழியர்கள் அகற்றி புதிய மின்கம்பம் அமைத்துள்ளதால் மகிழ்ச்சியடைந்த மக்கள் நன்றி கலந்த பாராட்டுத் தெரிவித்தனர். கோவில்பட்டி செண்பகவல்லியம்மன் கோயில் முன்புறம் அமைக்கப்பட்ட மின்கம்பம் முறையான பராமரிப்பின்றி சேதமடைந்தது. இதையடுத்து இதை மாற்றி அமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் இந்திய கம்யூனிஸ்ட் நகரச் செயலாளர் செந்தில்ஆறுமுகம் தலைமையில் கோவில்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் புகார் செய்தனர். இதையடுத்து அதிகாரிகள் மேற்கொண்ட நடவடிக்கையால் சேதமடைந்த மின்கம்பத்தை ஊழியர்கள் அகற்றிவிட்டு புதிய மின்கம்பத்தை நட்டினர். இதனால் மகிழ்ச்சியடைந்த மக்கள் நன்றி கலந்த பாராட்டுத் தெரிவித்தனர்.

Advertisement

Advertisement