தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

பணிக்கநாடார்குடியிருப்பு பள்ளி என்எஸ்எஸ் திட்ட சிறப்பு முகாம்

உடன்குடி,அக்.9: பணிக்கநாடார்குடியிருப்பு கணேஷர் மேல்நிலைப்பள்ளி மாணவர்களின் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாம் நல்லான்விளையில் வைத்து நடந்தது. கணேசர் பள்ளியின் செயலர் முருகன், ஆட்சி மன்ற குழு தலைவர் ராஜசேகர், ஆட்சி மன்ற குழு பொருளாளர் மோகன் ஆகியோர் நாட்டு நலப்பணித்திட்ட சிறப்பு முகாமினை துவக்கி வைத்தனர். முகாமின் சிறப்பு நிகழ்ச்சிகளாக மரக்கன்று நடுதல், பனை விதை விதைத்தல், பிளாஸ்டிக் பொருள் விழிப்புணர்வு பேரணி, துணிப்பை வழங்குதல், சிறுசேமிப்பிற்காக உண்டியல் வழங்குதல், கால்நடை சிகிச்சை முகாம், எய்ட்ஸ், போதைப்பொருள் விழிப்புணர்வு பேரணி மற்றும் போதைப்பொருள் விழிப்புணர்வு குறித்த ஸ்டிக்கர் ஒட்டும் பணிகள் நடந்தது. கணேஷர் மேல்நிலைப்பள்ளியின் முதல்வர் மௌலா தேவி, துணை தலைமை ஆசிரியர் ஜெசுதாசன், பள்ளி நிர்வாக அலுவலர் வெள்ளைச்சாமி, முதுகலை உயிரியல் ஆசிரியர் சந்திரசேகர், முதுகலை பொருளியல் ஆசிரியர் சுரேஷ் காமராஜ், என்சிசி அதிகாரி ராஜ்குமார், பசுமை படை அலுவலர் ஜார்ஜ் ராஜதுரை ஆகியோர் ஒவ்வொரு நாட்களுக்கான நிகழ்ச்சியில் தலைமை வகித்தனர். மேலும் கால்நடை மருத்துவர் ஹரி மகேஷ் முகாமில் கலந்து கொண்டு கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்தார். நாட்டு நலப்பணித்திட்ட தூத்துகுடி மாவட்ட தொடர்பு அலுவலர் முருகேசன் முகாமினை பார்வையிட்டு எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை துவக்கி வைத்தார். முகாமிற்கான ஏற்பாடுகளை  கணேசன் பள்ளி நிர்வாகம், நாட்டு நலப்பணித்திட்ட அலுவலர் கண்ணன் பிரபு ஆகியோர் செய்திருந்தனர்.

Advertisement

Advertisement

Related News