தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சாயர்புரம் போப் பள்ளி மாணவர்கள் சாதனை

ஏரல், அக்.9: முதல்வர் கோப்பைக்கான கையுந்து போட்டியில் சாயர்புரம் போப் நேமல்நிலைப் பள்ளி மாணவர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் நாகப்பட்டினத்தில் 2025ம் ஆண்டுக்குரிய முதலமைச்சர் கோப்பைக்கான கடற்கரை கையுந்து மாநில அளவிலான போட்டி நடந்தது. இதில் 24 அணிகள் கலந்து கொண்டு விளையாடியதில் தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரம் போப் நினைவு மேல்நிலைப்பள்ளி 12ம் வகுப்பு மாணவர்கள் அரிஹரசுதன் மற்றும் நரேஷ் கார்த்திக் ஆகியோர் மாநில அளவில் முதலிடமும் வெற்றி பெற்று முதலமைச்சர் வழங்கும் தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ், பரிசு தொகை தலா ரூ.75 ஆயிரம் என பெற்றுள்ளனர்.

Advertisement

இப்போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு வேலை வாய்ப்பில் 3 சதவீதம் இட ஒதுக்கீடு தமிழக அரசு வழங்கியுள்ளது. இந்த சாதனை படைத்த மாணவர்களையும், இவர்களுக்கு பயிற்சி அளித்த பயிற்சியாளர் நீதியின் சூரியன், உடற்கல்வி இயக்குநர் பெஞ்சமின், உடற்கல்வி ஆசிரியர் எட்வின், மாணவர்களுக்கு உறுதுணையாக இருந்த அவர்களது பெற்றோர்களையும், பள்ளி ஆசிரியர்களையும் பள்ளி தாளாளர் ஐசக் பாலசிங், தலைமை ஆசிரியர் எட்வர்ட் ஜாண்சன்பால், திருமண்டல உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி மேலாளர் பிரேம்குமார் ராஜாசிங், திருமண்டல நிர்வாக செயலாளர் நீகர் பிரின்ஸ் கிப்சன் ஆகியோர் பாராட்டினர்.

Advertisement

Related News