தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மணப்பாட்டில் பெண்ணை தாக்கி செயின் பறிப்பு

உடன்குடி, டிச. 6: உடன்குடி புதுமனை புது 2ம்தெருவை சேர்ந்தவர் பென்சிகர் மனைவி தமிழரசி(35). இவர், தனது தம்பி மகன் ஜோவன் (2) மற்றும் உறவினர் சகாயசானியா(26) ஆகியோருடன் மணப்பாடு திருச்சிலுவை கோயிலில் மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை நடைபெறும் சிறப்பு ஆராதனையில் கலந்து கொண்டுள்ளார். பின்னர் ஆராதனை முடிந்து வீட்டிற்கு புறப்பட்டார். சகாயசானியா மொபட்டை ஓட்ட தமிழரசி, ஜோவன் ஆகியோர் பின்னால் அமர்ந்திருந்தனர். மொபட், மணப்பாடு ஆர்ச் பகுதியில் உள்ள மெயின்ரோட்டில் வரும்போது பின்னால் டூவிலரில் வந்த வாலிபர்கள் மூவர், மொபட்டை வழிமறித்து தமிழரசியை தாக்கி அவர் அணிந்திருந்த இரண்டே கால் பவுன் செயினை பறித்து சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Advertisement