தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கல் குவாரி லாரிகளால் சாலை சேதம் குளத்தூரில் மக்கள் ஆர்ப்பாட்டம்

குளத்தூர், டிச. 6: குளத்தூரில் இருந்து த.சுப்பையாபுரம், வீரபாண்டியபுரம், முத்துக்குமரபுரம் கிராமங்களை இணைக்கும் கிராமச்சாலை கடந்த சில வருடங்களுக்கு முன்பு பாரத பிரதமர் கிராமச்சாலை திட்டத்தின் கீழ் புதிதாக அமைக்கப்பட்டது. இந்நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கொல்லம்பரம்பு பகுதியில் அமைக்கப்பட்ட கல் குவாரியில் இருந்து கனரக வாகனங்களில் 30 முதல் 60 டன் வரையிலான கற்கள், எம்.சாண்ட், கிராவல் மண் போன்றவை தினமும் குவாரியில் இருந்து சந்திரகிரி, முள்ளூர், வீரபாண்டியபுரம், முத்துக்குமரபுரம், குளத்தூர் வழியாக கொண்டு செல்லப்படுவதால் இப்பகுதியில் அமைக்கப்பட்ட சாலை சிதிலமடைந்து சின்னாபின்னமாகி குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்திற்கு லாயக்கற்று காட்சியளிக்கிறது. இதையடுத்து இப்பகுதி பொதுமக்கள் ஒருங்கிணைந்து குளத்தூர் பஜார்வீதியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் சாலையை சேதப்படுத்திய லாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட குவாரி மீது எடுக்க வேண்டும். சேதமடைந்துள்ள சாலையை விரைவாக சீரமைக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர்.

Advertisement

Advertisement