தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

விவசாயிகள் கூட்டமைப்பினர்

கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் கோவில்பட்டி, ஆக. 6: வருவாய் சான்றிதழ்களை தாமதமின்றி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி காவேரி, வைகை, கிறிதுமால், குண்டாறு, வைப்பாறு விவசாயிகள் கூட்டமைப்பினர் கோவில்பட்டியில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோவில்பட்டியில் உள்ள தொழிலாளர் ஈட்டுறுதி மருந்தகம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கூட்டமைப்பின் மாவட்ட பொருளாளர் சின்னச்சாமி தலைமை வகித்தார். மத்தித்தோப்பு குருசாமி முன்னிலை வகித்தார். மாவட்டத் தலைவர் உத்தண்டுராமன் கருத்துரை ஆற்றினார்.

இதில் பங்கேற்ற ஞானபாண்டி, கணேசன், மாணிக்கம், கொம்மபையா உள்ளிட்ட திரளானோர் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். அதாவது கோவில்பட்டி தாலுகா அலுவலத்தில் வருமானம், குடியிருப்பு, சாதி உள்ளிட்ட பல்வேறு சான்றிதழ் கோரி விண்ணப்பிப்பவர்களுக்கு தாமதமின்றி வழங்க வேண்டும். மந்தித்தோப்பு கிராமம் கணேச நகர் மற்றும் அனைத்து பகுதிக்கும் விடுபட்டவர்களுக்கு உடனடியாக நத்தம் குடிமனைபட்டா வழங்க வேண்டும். ஜமாபந்தியில் வழங்கப்பட்ட மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர்.

Related News