தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விவிவசாயம்தொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

திருச்செந்தூர் அரசு பள்ளி மாணவருக்கு பாராட்டு

திருச்செந்தூர், ஆக. 5: நீட் தேர்வில் வெற்றி பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு செந்திலாண்டவர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர் செல்வ சதீஷை பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆனந்தராமச்சந்திரன் பாராட்டி பரிசு வழங்கினார். இப்பள்ளியில் பயின்ற மாணவர் செல்வசதீஷ் நீட் தேர்வில் அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் மாவட்ட அளவில் அதிக மதிப்பெண்கள் மற்றும் மாநில அளவிலான முதல் 10 தரவரிசையில் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். இதையடுத்து சாதனை மாணவருக்கு பாராட்டு விழா பள்ளியில் வைத்து நடந்தது. நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சில்வான்ஸ் சுந்தர்சிங் தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ஆனந்தராமச்சந்திரன் மாணவரை பாராட்டி பரிசு மற்றும் இனிப்பு வழங்கினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் தாமஸ், பாரதிராஜா, ராஜ்குமார், பாதகரைமுத்து, வேல்குமார், கார்த்திகேயன், சுப்பிரமணியன், ஜெயபால், சகாயம், சக்திவேல், சுரேந்தர், ஆனி சுபா பெல்சிட், மெரில் ஜெமீமா, ஜெயச்சந்திரா, சொர்ணலதா, செல்வி, கோமதி, ராதா, ஆனந்தி, கலைமகள், இமாகுலேட், விஜிலா, ஜெயலெட்சுமி, சுமதி, ஜெசிந்தா மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர். மாணவர் செல்வசதீஷ் ஏற்புரையாற்றினார்.

Related News