தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தாமிரபரணி கரையில் தூய்மை பணி பள்ளி மாணவர்கள் பங்கேற்பு

உடன்குடி, டிச. 3: தேசிய மாசு கட்டுப்பாட்டு நாளை முன்னிட்டு பணிக்கநாடார்குடியிருப்பு கணேசர் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தாமிரபரணி கரையோர பகுதிகளில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். குரும்பூர் அருகேயுள்ள பணிக்கநாடார்குடியிருப்பு கணேசர் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவர்கள், தேசிய மாசு கட்டுப்பாட்டு நாளை முன்னிட்டு தாமிரபரணி நதிக்கரை பகுதிகளில் தூய்மைப்பணியில் ஈடுபட்டனர். பள்ளி செயலாளர் முருகன் தலைமை வகித்தார். தமிழாசிரியரும், தேசிய மாணவர் படை அலுவலருமான ராஜகுமார் வரவேற்றார். தூய்மை பணியை தலைமை ஆசிரியர் சுரேஷ் காமராஜ் கொடியசைத்து தொடங்கி வைத்தார். செல்வ விநாயகர் கல்வி அபிவிருத்தி சங்க தலைவர் ராஜசேகர், பொருளாளர் மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சுபேதார் ஜெகத்சிங், சுந்தர் ஆகியோர் வழி நடத்தினர். ஆங்கிலப்பள்ளி முதல்வர் மவுலாதேவி, ஏரல் வியாபாரிகள் சங்க செயலாளர் விஜயராகவன் கலந்து கொண்டு மாணவர்களை பாராட்டினார். கணேசர் மேல்நிலைப்பள்ளி தேசிய மாணவர் படை மாணவ- மாணவியர் ஏரல் தாமிரபரணி ஆற்றின் உள்பகுதி மற்றும் வெளிப்புறங்களில் உள்ள பாலிதீன் கவர்கள், உடைந்த பாட்டில், பிளாஸ்டிக் பொருட்கள், காகித குப்பைகள் ஆகியவற்றை சேகரித்து பேரூராட்சி குப்பை தொட்டியில் சேர்த்தனர்.

Advertisement

Advertisement

Related News