தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

உலக நன்மைக்காக தீபமேற்றி வழிபாடு

உடன்குடி, டிச. 3: திருச்செந்தூர், உடன்குடி ஒன்றிய பகுதிகளில் இந்து அன்னையர் முன்னணி சார்பில் தீபமேற்றி சிறப்பு வழிபாடு நடந்தது. நோய்கள், திருமண தடங்கல், கஷ்டங்கள் நீங்கவும், வீடுகள் சுபிட்சமாக இருக்கவும், நாட்டின் நன்மை, உலக நன்மைக்காகவும் சிவில்விளைபுதூர், தைக்காவூர், அம்மன்புரம், சீர்காட்சி, பிச்சிவிளைபுதூர், வட்டன்விளை, குடியிருப்பு விளை, மேலப்பள்ளிப்பத்து, செந்தாமரைவிளை, தேரிக்குடியிருப்பு, அத்தியடித்தட்டு ஆகிய கிராமங்களில் தீபமேற்றி கந்தசஷ்டி கவசம் பாடப்பட்டது. இதில் பொறுப்பாளர்கள் முருகேஸ்வரி, சாரதா, சித்ரா, ராஜேஸ்வரி, செல்வமணி, சக்திகனி, அமிர்தகனி, கலையரசி, சுகிதா, நளினி, நந்தினி, தேவி, ஜெயச்செல்வி, ரமாதேவி, பத்ரசித்தா, இசக்கியம்மாள், அனுசுயா, சரண்யா, செல்வக்கனி, பூமாரி, பொன்பாரதி, தங்கபுஷ்பம், அன்னக்கிளி, பார்வதி, தேன்மொழி, சாந்தி உள்பட பொறுப்பாளர்கள், ஜெய்சிங், ராஜகுமார், கேசவன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Advertisement

Advertisement

Related News