தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விளாத்திகுளத்தில் பொதுமக்களுடன் மார்க்கண்டேயன் எம்எல்ஏ சந்திப்பு

விளாத்திகுளம், டிச. 2:விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் மார்க்கண்டேயன் எம்எல்ஏ அடிப்படை தேவைகளை கேட்டறிந்தார். திமுக தலைமை செயற்குழு உறுப்பினரும், விளாத்திகுளம் சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான மார்க்கண்டேயன், தினமும் தொகுதி முழுவதும் ஒவ்வொரு பகுதியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு ஆய்வு செய்து வருகிறார். மேலும் பல்வேறு புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் மற்றும் முடிவுற்ற பணிகளை தொடங்கி வைத்தும் வருகிறார். இந்நிலையில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளதால் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழைநீர் தேங்குவதை தடுக்க திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் மார்க்கண்டேயன் எம்எல்ஏ பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார். இந்நிலையில் விளாத்திகுளம் எம்எல்ஏ அலுவலகத்தில் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த பொதுமக்களிடம் நிறைவேற்றப்பட வேண்டிய அடிப்படை தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் வடகிழக்கு பருவமழை பாதிப்பு குறித்து எப்போது வேண்டுமானாலும் தன்னை தொடர்பு கொண்டு உதவி பெறலாம் என்றும் தெரிவித்தார்.

Advertisement

Advertisement

Related News