தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொங்கராயக்குறிச்சி ஆலயத்தில் உபவாச ஜெபம்

 

Advertisement

செய்துங்கநல்லூர், டிச. 8: கொங்கராயக்குறிச்சி சேகரம் தூய திரித்துவ சிஎஸ்ஐ தேவாலயத்தில் தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல அளவிலான உபவாச ஜெபம் நடந்தது. சேகர தலைவர் ஜோஸ்வா அருள்ராஜ் முன்னிலை வகித்தார். சேகர குருவானவர் ஜான் பால்ராஜ் சாமுவேல் தலைமை வகித்து ஜெபம் செய்து உபவாச ஜெபத்தை துவக்கி வைத்தார்.

இதில் பாடல் ஆராதனை, தேசத்தின் நன்மை, சமாதானம், மக்களின் நன்மை, ஏழை எளிய குடும்பத்தினருக்காக ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டது. தொடர்ந்து சகோதரர் சார்லஸ் ஏஜி மணி, செய்தி அளித்தார். ஆராதனையில் உதவி குரு ஏமி கார்மைக்கேல், தூத்துக்குடி- நாசரேத் திருமண்டல குருமார்கள், சபை மக்கள் உள்பட 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை கொங்கராயக்குறிச்சி தூய திரித்துவ ஆலய சபை மக்கள் செய்திருந்தனர்.

Advertisement

Related News