தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வணிகர் சங்க உறுப்பினர்கள் கூட்டம்

 

Advertisement

கயத்தாறு, டிச.8: கயத்தாறில் வணிகர் சங்க உறுப்பினர்கள் கூட்டம் நடைபெற்றது. வணிக நலவாரியத்தில் பதிவு செய்தல், இனி எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் மற்றும் சங்கத்திற்கான சொந்த கட்டிடம், சங்க வரவு -செலவுகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும் கயத்தாறு ஊருக்குள் அனைத்து பேருந்துகளும் நிரந்தரமாக வந்து செல்வதற்கும், கயத்தாறை சுற்றியுள்ள கிராமங்களுக்கு திருநெல்வேலி மற்றும் கோவில்பட்டி அரசு போக்குவரத்து கோட்டங்களில் இருந்து புதிய வழித்தடங்களில் பேருந்துகளை இயக்க சங்கம் மூலமாக அரசுக்கு வலியுறுத்த வேண்டும் என முடிவு செய்யப்பட்டது.

Advertisement

Related News