தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முதல்வர் கோப்பைக்கான வாலிபால் போட்டி திருவேங்கடம் கலைவாணி பள்ளி மாவட்ட அளவில் முதலிடம் வென்றது

திருவேங்கடம், செப். 27: தமிழக அரசு சார்பில் மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பைக்கான வாலிபால் விளையாட்டு போட்டி தென்காசி மாவட்டம் மடத்தூரில் உள்ள இந்து நாடார் நடுநிலைப்பள்ளியில் வைத்து நடைபெற்றது. இதில் மாணவர்கள் பிரிவில் 58 பள்ளிகளைச் சேர்ந்தவர்கள் கலந்துகொண்டனர். இதில் திருவேங்கடம் கலைவாணி மெட்ரிக் பள்ளி மாணவர்கள் 3ம் இடம் பெற்றனர். இதேபோல் மாணவிகள் பிரிவில் 18 பள்ளிகள் கலந்து கொண்டன. இதில் கலைவாணி பள்ளி மாணவிகள் மாவட்ட அளவில் முதலிடம் பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்தனர். இதைத்தொடர்ந்து சாதனை படைத்த மாணவ- மாணவிகளை பள்ளி முதல்வரும் நிர்வாகியுமான பொன்னழகன் மற்றும் பயிற்சி அளித்த உடற்கல்வி ஆசிரியர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் ஊர் மக்கள் பாராட்டினர்.

Advertisement

Advertisement

Related News