தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துப்பேட்டை தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம்

முத்துப்பேட்டை,ஆக.27: முத்துப்பேட்டை அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் காலை உணவு திட்டம் பேரூராட்சி தலைவர் தொடங்கிவைத்தார். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை பெரியகடை தெருவில் உள்ள ஆவணா நேனா அரசு உதவி பெறும் தொடக்கப்பள்ளியில் தமிழக முதல்வரின் காலை உணவு திட்டம் துவக்க விழா காலை நடைபெற்றது. இதற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் வெற்றியழகன் தலைமை வகித்தார் வட்டார வேளாண்மை குழு தலைவர் இரா.மனோகரன், பள்ளி நிர்வாகி சேக் அப்துல் காதர் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Advertisement

வட்டார கல்வி அலுவலர் வித்யா வரவேற்று பேசினார். காலை உணவு திட்டத்தை பேரூராட்சி மன்ற தலைவர் மும்தாஜ் நவாஸ்கான் துவக்கி வைத்தார். இதில், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் ஆறுமுக சிவகுமார், சத்துணவு திட்ட மேலாளர் சித்திரா, சமுதாய அமைப்பாளர் வித்யா, பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள் சிவ.ஐயப்பன், அபூபக்கர் சித்திக் தமிழழகன், பாலசுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் அகமது இப்ராஹீம், பள்ளி தலைமை ஆசிரியர் கருணாநிதி, ஆசிரியர்கள் முருகேசன், சித்திக், சித்திரகலா மற்றும் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், சத்துணவு மற்றும் காலை உணவு திட்ட பணியாளர்கள் கலந்துக்கொண்டனர்.

 

Advertisement