தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருவாரூர் அருகே அரசுக்கு சொந்தமான குளத்தை தனிநபர் ஆக்கிரமிக்க முயற்சி

திருவாரூர், ஆக.27: திருவாரூர் அருகே அரசுக்கு சொந்தமான பொது குளத்தினை தனிநபர் ஒருவர் ஆக்கிரமிக்க முயற்சி செய்வதாக மக்கள் அதிகாரம் கழகத்தினர் மற்றும் கிராம மக்கள் சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. திருவாரூர்அருகே அம்மையப்பன் ஊராட்சிக்குட்பட்ட ஆணை தென்பாதி கிராமத்தில் இருந்து வரும் அரசுக்கு சொந்தமான பொதுகுளம் ஒன்றினை அங்குள்ள 300-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

Advertisement

இந்நிலையில் அதே ஊரைச் சேர்ந்த தனிநபர் ஒருவர் இந்த குளத்தினை மீன்பிடி பாசி குத்தகைக்கு எடுத்துள்ளதாக கூறி பல வருடங்களாக அதில் மீன் பிடித்துக் கொண்டு அவருக்கு சொந்தமான குளம் போன்று பராமரித்து வருவதாகவும், மீன்பிடி பாசி குத்தகை என்பது 2020 ம் ஆண்டுடன் முடிவுற்றுள்ள நிலையில் அதன் பின்னரும் 5 ஆண்டு காலமாக அதே பெயரை கூறிக்கொண்டு குளத்தை ஆக்கிரமித்து வருவதால் அவரிடம் இருந்து இந்த குளத்தினை மீட்டு தர வேண்டும் என நேற்று திருவாரூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் அதிகார கழகத்தின் சார்பில் மாவட்ட செயலாளர் ஆசாத், இணைச் செயலாளர் லெனின், பொருளாளர் முரளி மற்றும் கிராம மக்கள் சார்பில் மோகன் உள்ளிட்ட பலர் ஒன்று சேர்ந்து மனு அளித்துள்ளனர்.

 

Advertisement

Related News