தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துப்பேட்டையில் பெண் மாயம்

முத்துப்பேட்டை, செப்.25: முத்துப்பேட்டையில் பெண் மாயமானதை தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்திவருகின்றனர். திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை மருதங்காவெளி தோப்பு பகுதியான கலியமூர்த்தி மகன் வடுகநாதன்(55) இவரின் மனைவி புவனேஸ்வரி இருவருக்கும் திருமணமாகி 32வருடங்கள் ஆகிறது.

Advertisement

இந்தநிலையில் சமீபகாலமாக சற்று மனநலம் பாதிக்கபட்டு காணப்பட்ட புவனேஸ்வரி அதற்கான சிகிச்சை பெற்று வருகிறார். இந்த நிலையில் கடந்த 10ந்தேதி வீட்டை விட்டு வெளியே சென்றவர் வீடு திரும்ப வில்லை. இதனையடுத்து உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கததால் அவரது கணவர் வடுகநாதன் முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த சப்.இன்ஸ்பெக்டர் சிங்கார வேல் மாயமான பெண்ணை தேடி வருகிறார்.

 

Advertisement

Related News