தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் விழிப்புணர்வு கூட்டம்

நீடாமங்கலம்,அக்24: நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் புகையிலை இல்லா இளைய சமுதாய விழிப்புணர்வு கூட்டம் நடந்தது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் புகையிலை இல்லா இளைய சமுதாயம் என்பது பற்றிய விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு நீடாமங்கலம் அரசு மருத்துவமனை முதன்மை குடியுரிமை மருத்துவ அலுவலர் மருத்துவர் ஜெயக்குமாரி தலைமை வகித்தார்.

Advertisement

விழிப்புணர்வு நிகழ்ச்சியில் கோவில்வெண்ணி அரசு ஆரம்ப சுகாதார நிலைய சுகாதார ஆய்வாளர்கள் சிவகுமார், சதீஷ்குமார் மற்றும் சண்முகராஜன் ஆகியோர் கலந்து கொண்டு மக்களுக்கு புகையிலை பயன்பாட்டால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கம் அளித்தனர். மேலும் புகையிலை இல்லா இளைய சமுதாயம் பற்றிய உறுதி மொழியும் ஏற்கப்பட்டது.

 

Advertisement