தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருத்துறைப்பூண்டியில் பள்ளிகளில் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொசுவை ஒழிக்கலாம்

திருத்துறைப்பூண்டி, ஆக.22: பள்ளி மாணவர்களிடத்தில் விழிப்புணர்வை ஏற்படுத்தி கொசுவை ஒழிக்கலாம் என தாவரவியல் ஆசிரியர் ெதரிவித்துள்ளார். திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் நாட்டு நலப்பணி திட்டம் சார்பாக உலக கொசு தினம் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. பொறுப்பு தலைமை ஆசிரியர் பாலமுருகன் தலைமை வைத்தார் முதுகலை ஆசிரியர் தெய்வ சகாயம் முன்னிலை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் பாஸ்கரன் வரவேற்றார்.

Advertisement

முதுகலை தாவரவியல் ஆசிரியர் பாக்யராஜ் பேசுகையில், ஒவ்வொரு ஆண்டும் கொசுக்களால் பரவும் நோய்களால் ஏற்படும் ஆபத்துக்கள் மற்றும் உலகின் கொடிய உயிரினத்தை எதிர்த்து போராடுவதற்கான தொடர்ச்சியான முயற்சிகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் வாய்ப்பை இந்த நாள் நமக்காக வழங்கி உள்ளது. பள்ளிகள் போன்றவற்றின் மூலம் கொசுக்களை கட்டுப்படுத்தலாம் கொசுக்களால் பரவும் நோய்கள் மூலமாக ஆண்டுக்கு சுமார் பத்து லட்சம் பேர் வரை இருக்கிறார்கள் 20 கோடிக்கு மேல் பாதிக்கப்படுகிறார்கள் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன என்றார். முடிவில் ஆசிரியை சத்தியகலா நன்றி கூறினார்.

 

Advertisement

Related News