தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீடாமங்கலம் அருகே ஆதனூர் ரயில்வே கேட் தண்டவாளம் பராமரிப்பு பணி

நீடாமங்கலம், ஆக.22: நீடாமங்கலம் அருகே ஆதனூர் ரயில்வே கேட் தண்டவாளம் பராமரிப்பு பணி நடைபெற்று வருவதால் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் தஞ்சை சாலையில் உள்ளது ஆதனூர் ரயில்வே கேட். இங்குள்ள தண்டவாளத்தில் அமைக்கப்பட்டுள்ள ரெப்ரேஸ் ரோடு சீட்டுகளை பொக்கலின் இயந்திரம் மூலம் கழட்டி பராமரிப்பு வேலை நேற்று காலை 9 மணி முதல் மாலை 7 மணி வரை நடந்தது .

Advertisement

தஞ்சை நாகப்பட்டினம், திருவாரூர், வேளாங்கண்ணி, மன்னார்குடி, மார்க்கத்தில் செல்லும் பஸ் மற்றும் வாகனங்கள் நீடாமங்கலம் அருகில் உள்ள கோவில்வெண்ணியில் இருந்து இருவழிச் சாலையில் நார்த்தாங்குடி வழியாக அனுப்பப்பட்டது மன்னார்குடி வாகனங்கள் நார்த்தங்குடியில் இருந்து நீடாமங்கலம் வழியாக அனுப்பப்பட்டது. இப்பணியில் தஞ்சை முதுநிலை பொறியாளர் சதீஷ்குமார் தலைமையில் சுமார் 30 பணியாளர்கள் பணியாற்றினார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Advertisement