தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

மன்னார்குடியில் போலியோ ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

மன்னார்குடி, நவ. 21: போலியோ விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. மன்னார்குடியில் ரோட்டரி சங்கங்கள் சார்பில், போலியோ தடுப்பு விழிப்புணர்வு பேரணி நடந்தது. முன்னதாக ராஜகோபால சுவாமி கோவில் அருகில் இருந்து ரோட்டரி உதவி ஆளுநர்.வெங்கடேஷ் முன்னிலையில் துவங்கிய பேரணியை டிஎஸ்பி மணிவண்ணன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். பேரணியின் நோக்கம் குறித்து போலியோ பிரிவு தலைவர் சிவச்சந்திரன் பேசினார்.

Advertisement

போலியோ இல்லாத உலகம் படைப்போம், குழந்தைகளுக்கு போலியோ சொட்டு மருந்து புகட்டுவோம், ஊனம் இல்லாத சமுதாயம் உருவாக்குவோம் என்பன போன்ற விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் வினியோகம் செய்த வாறு பள்ளி, கல்லுாரி மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர். பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியே சென்று அரசு உதவி பெறும் பின்லே மேல்நிலைப்பள்ளியில் நிறைவுபெற்றது. பேரணி ஏற்பாடுகளை திட்ட இயக்குநர்கள் கருணாகரன், சிவபாலன், அமர்நாத் செய்திருந்தனர். நிறைவில், மண்டல செயலர் சிவக்குமார் நன்றி கூறினார்.

 

Advertisement