தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீடாமங்கலம் அருகே ஆபத்தான நிலையில் மேல்நிலை நீர்தேக்க தொட்டி

நீடாமங்கலம், ஆக.21: நீடாமங்கலம் அருகே வையளத்தூர் வடக்கு தெருவில் ஆபத்தான நிலையில் உள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டியை சீரமைக்க மக்கள் கோரிக்கை. திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் ஒன்றியம் ஒளிமதி ஊராட்சி வையகளத்தூர் வடக்கு தெருவில் அமைந்துள்ள குடிநீர் மேல் தேக்க தொட்டி சுமார் 10,000 லிட்டர் கொள்ளளவு கொண்டதாகும்.இந்த தொட்டி கடந்த 1999ம் ஆண்டு கட்டப்பட்ட குடிநீர் மேல் தேக்க தொட்டி 35க்கும் மேற்பட்ட குடும்பத்தினருக்கு குடிநீர் விநியோகம் அப்பகுதி மக்களுக்கு வழங்கப்ப்படுகிறது.

Advertisement

இந்நிலையில் கடந்த பல ஆண்டுகளாக குடிநீர் மேல் தேக்க தொட்டி மிகவும் மோசமான நிலையில் பீம் மற்றும் பில்லர்களில் சிமெண்ட் காரைகள் பெயர்ந்து கம்பிகள் உடைந்து விழும் நிலையில் இருக்கிறது. இங்கு வயதானவர்கள், சிறியவர்கள் குழந்தைகள் அருகில் செல்லும் போது குடிநீர் மேல் தேக்கத் தொட்டி இடிந்து விழுந்து விடுமோ என்ற அச்சத்துடனே செல்கின்றனர். எனவே விபத்து ஏற்படும் முன் சம்பந்தப்பட்ட ஒன்றிய அதிகாரிகள் சம்பந்தப்பட்ட இடத்தை நேரில் சென்று பார்வையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கையை விடுத்துள்ளனர்.

 

Advertisement