தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தேசிய மருந்தியல் வாரத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணி

மன்னார்குடி, நவ. 19: தேசிய மருந்தியல் வார விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. தேசிய மருந்தியல் வாரம் ஆண்டுதோறும் நவம்பர் மாதம் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, 64வது தேசிய மருந்தியல் வாரத்தை முன்னிட்டு பாதுகாப்பாக மருந்துகளை பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு பேரணி மன்னார்குடியில் நேற்று நடந்தது. கல்லூரி துணை முதல்வர் டாக்டர் லோகநாதன், பாலிடெக்னிக் முதல்வர் மதிவாணன், ஒருங்கிணைப்பாளர் டாக்டர் அசோக்குமார் முன்னிலை வகித்தனர்.

Advertisement

மன்னார்குடி ராஜகோபால சுவாமி கோயில் அருகில் இருந்து துவங்கிய இந்த விழிப்புணர்வு பேரணியை டவுன் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணன் கொடியசைத்து துவக்கி வைத்தார். பேரணியில், டாக்டர் கலாம் அறிவியல் கல்லூரி மாணவ மாணவிகள் திரளாக கலந்து கொண்டு மருந்து ஆளுநர்களின் முக்கியத்துவம், உயிர்காக்கும் மருந்துகளின் பயன்பாடு, மது, குட்கா உள்ளிட்ட பல்வேறு போதை வஸ்துகளின் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கையில் ஏந்தியப்படி முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

 

Advertisement