தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன் ஜாக்டோ ஜியோ கண்டன ஆர்ப்பாட்டம்

முத்துப்பேட்டை, நவ.19: திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை வட்டாட்சியர் அலுவலகம் முன்பாக முத்துப்பேட்டை ஒன்றிய ஜாக்டோ ஜியோ மற்றும் எஸ்எஸ்டிஏ சார்பில் நூற்றுக்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தை மேற்கொண்டனர். தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்ற ஒன்றிய தலைவர் இரா.காதண்டராமன் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி கல்வி மாவட்ட தலைவர் சந்திரசேகரன் முன்னிலை வகித்தார். தமிழ்நாடு அரசு ஊழிய சங்க வட்ட தலைவர். ராமகிருஷ்ணன் கோரிக்கைகள் குறித்து விளக்க உரையாற்றினர்.

Advertisement

ஆர்ப்பாட்டத்தில் ஆசிரியர் அரசு ஊழியர்களின் நலன் காக்கும் தேர்தல் கால வாக்குறுதியான பங்களிப்பு ஓய்வூதியத்தை ரத்து செய்து பழைய ஓய்வூதிய திட்டம் வழங்குவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோவில் அங்கம் வகிக்கும் பல்வேறு அமைப்புகளைச் சார்ந்த உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முடிவில் தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் ஒன்றிய பொருளாளர் வீரபாண்டியன் நன்றி கூறினார்.

 

Advertisement