தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோரிக்கையை வலியுறுத்தி வருவாய் அலுவலர்கள் போராட்டம்

 

Advertisement

திருவாரூர், நவ. 18: எஸ்.ஐ.ஆர் பணிக்கு போதுமான கால அவகாசம் வழங்கக்கோரி திருவாரூரில் நேற்று வருவாய்த்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். எஸ்.ஐ.ஆர் தேர்தல் பணிகளை மேற்கொள்ள போதிய கால அவகாசம் வழங்கவேண்டும், அவசரம் என கூறி பணி நெருக்கடியினை ஏற்படுத்துவதை தவிர்க்கவேண்டும், தேர்தல் பணிகள் மேற்கொள்ள போதிய பயிற்சியினை வழங்கிட வேண்டும், போதிய தன்னார்வலர்களையும், கூடுதலாக அரசு பணியாளர்களையும் ஈடுபடுத்திட வேண்டும்.

எஸ்.ஐ.ஆர் பணிகளை மேற்கொள்ளும் அனைத்து நிலை அலுவலர்களுக்கும் ஒரு மாத ஊதியத்தினை மதிப்பூதியமாக வழங்கவேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று பணிபுறக்கணிப்பில் ஈடுபட உள்ளதாக தமிழ்நாடு வருவாய்துறை சங்கங்களின் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர். இதனையொட்டி கோரிக்கைகளை வலியுறுத்தி திருவாரூரில் நேற்று கலெக்டர் அலுவலகம் முன்பாக மேற்படி சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Advertisement

Related News