தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அரசு மருத்துவகல்லூரியில் சான்றிதழ் படிப்பிற்கு அவகாசம் நீட்டிப்பு

திருவாரூர், அக். 18: திருவாரூர் அரசு மருத்துவகல்லூரியில் மருத்துவம் சார்ந்த ஒரு வருட சான்றிதழ் படிப்பிற்கு மாணவர்கள் நேரடி சேர்க்கைகான கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக கலெக்டர் மோகனசந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது, 2025-26-ம் கல்வியாண்டிற்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியில் மருத்துவம் சார்ந்த சான்றிதழ் பாடப்பிரிவுகளில் மாவட்ட அளவிலான சேர்க்கை வாயிலாகவும், தொடர்ந்து முன் விண்ணப்பமில்லா நேரடி சேர்க்கை முறையிலும் நடைபெறும் அனுமதிக்கான விண்ணப்பங்கள் தகுதிவாய்ந்த நபர்களிடமிருந்து வரவேற்கப்படுகின்றன.

Advertisement

அதன்படி, ஒரு வருட சான்றிதழ் படிப்பாக அவசர சிகிச்சை டெக்னீஷியன், மயக்க மருந்து டெக்னீஷியன், தியேட்டர் டெக்னீஷியன், எலும்பியல் டெக்னீஷியன், வீட்டு சுகாதார பராமரிப்பு ஆகும். மாவட்டத்திலுள்ள மொத்த காலியிடங்கள் 63ல் 38 இடங்கள் தற்போது காலியாக இருப்பதால் இந்த இடங்களுக்கான நேரடி சேர்க்கைக்கு கால அவகாசம் அடுத்த மாதம் 14ம் தேதி வரையில் நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் காலியிடங்கள் தொடர்பான விவரங்கள் www.tmcvr.tn.gov.in என்ற வலைதளத்திலும், திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரியின் அறிவிப்புப் பலகையிலும் வெளியிடப்பட்டுள்ளது.இந்நிலையில் இதற்கு தகுதிகளாக வரும் 31.12.2025 அன்று விண்ணப்பதாரர் 17 வயதை நிறைவு செய்திருக்க வேண்டும், தேர்வு குழுவால் பரிந்துரைக்கப்பட்டவாறாக, 10ம் வகுப்பு, மேல்நிலைப் பள்ளி ப்படிப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.

 

Advertisement